Dis-moi ton coeur parfois s'envole-t-il, Agathe,
Loin du noir océan de l'immonde cité
Vers un autre océan où la splendeur éclate,
Bleu, clair, profond, ainsi que la virginité?
Dis-moi, ton coeur parfois s'envole-t-il, Agathe?
La mer la vaste mer, console nos labeurs!
Quel démon a doté la mer, rauque chanteuse
Qu'accompagne l'immense orgue des vents grondeurs,
De cette fonction sublime de berceuse?
La mer, la vaste mer, console nos labeurs!
Emporte-moi wagon! enlève-moi, frégate!
Loin! loin! ici la boue est faite de nos pleurs!
— Est-il vrai que parfois le triste coeur d'Agathe
Dise: Loin des remords, des crimes, des douleurs,
Emporte-moi, wagon, enlève-moi, frégate?
Comme vous êtes loin, paradis parfumé,
Où sous un clair azur tout n'est qu'amour et joie,
Où tout ce que l'on aime est digne d'être aimé,
Où dans la volupté pure le coeur se noie!
Comme vous êtes loin, paradis parfumé!
Mais le vert paradis des amours enfantines,
Les courses, les chansons, les baisers, les bouquets,
Les violons vibrant derrière les collines,
Avec les brocs de vin, le soir, dans les bosquets,
— Mais le vert paradis des amours enfantines,
L'innocent paradis, plein de plaisirs furtifs,
Est-il déjà plus loin que l'Inde et que la Chine?
Peut-on le rappeler avec des cris plaintifs,
Et l'animer encor d'une voix argentine,
L'innocent paradis plein de plaisirs furtifs?
—- Charles Baudelaire, Moesta et errabunda, Fleurs du mal, 1857
சொல், அகதா!
ஒருக்கில்
தூரம் பறக்குமோ
உன் இதயம்?
அசிங்க நகரமெனும்
கரும் ஆழியினின்றும்
தூரம் பறக்குமோ
திகழ்வொளிர்ந்து
கன்னிமையெனத் தெளியுமோர்
நீல ஆழி நோக்கி?
எம் உழைப்பாற்றும்
கடலே!
எல்லைகாணாக் கடலே!
திமிதமிடி நீ பாட
சக்திதரும் ராட்சதரும்
யார்?
தாலாட்டும் உன்னதமாய்
உறுமும் வளியை
உன் உடன் வாசிப்பதும்
யார்?
ரயிலே,
என்னைத் தூக்கிச்செல்!
கப்பலே,
இன்னும் கடத்திச்செல்!
மண்ணும் இங்கானது
நம் கண்ணீரால்.
சொல், அகதா!
’குற்றம் கழிவிரக்கம்
துயரினின்றும்
தூர தூரம்
ரயிலே,
என்னைத் தூக்கிச்செல்!
கப்பலே,
இன்னும் கடத்திச்செல்!’
எனக் கேட்டிலையோ
உன் இதயம்!
நறுமண வானுலகே!
தெளிநீல வான்கீழ்
களிகாதல் கொண்டு
காதல்கண்ட யாவும்
காதல் பெறவென
களிமிகு இதயம் மூழ்கும்
நறுமண வானுலகே!
இன்னும் நீ தூரமோ?
எம் காதலிளம்பருவமதன்
பசிய வானுலகே!
பயணம் பாடலும்
முத்தம் மலர்ச்செண்டும்
மலைப்புறம் பின்னே
வயலின் வாசிப்பின் அதிர்வும்
திராட்சைரஸக் குடம் பலதுடன்
வன மாலையும்
எனக் கழிந்த
எம் காதலிளம்பருவமதன்
பசிய வானுலகே!
நீ
இந்தியா சீனாவிலும்
இன்னும் தூரமோ?
மாசிலா வானுலகே!
களவின்பம் காணுலகே!
வழக்கிட்டுக் கதறியுனை
அழைக்கவும் ஆகுமோ?
வெள்ளிக்குரலால் உனை
உயிர்ப்பிக்கவும் கூடுமோ?
குறிப்பு
1. உலக-வழக்கு, செய்யுள்-வழக்கு என்ற diglossia-வுக்கு தமிழில் நெடிய வரலாறு உண்டு. நாட்டுப்புறங்களில் பாடப்பெற்றவை உலக-வழக்கு எனில், சங்கக்கவிதை என்று இன்று நாமழைக்கும் கவிதைகளாக எழுதப்பெற்றவை செய்யுள்-வழக்கு. ஆக, அந்தக்காலத்திலிருந்து இந்த வரலாறு உண்டு... புதுக்கவிதை என்பதை உலக வழக்கு என்று கருதுவோர், தற்காலப் பேச்சுமொழியில் இந்தக்கவிதைகளை ஆக்குங்கள் என்று எனக்குக் கோரிக்கைகள் வைப்பதுமுண்டு. மாறாக, ’செய்யுள்-வழக்கு’ என்பதைப் புதுக்கவிதைக்கு முந்திய கட்டமாகக் காணாமல், அதன் உள்-கட்டமைப்பாகக் காண வேண்டுகிறேன்.
2. மேற்கண்ட போதலேர் கவிதை, ஃப்ரெஞ்சுப்பாடல் வடிவில் இருப்பதாகக் கொண்டாலும் தமிழில் அதைப் பாடலாக ஆக்காமல் புதுக்கவிதை வடிவத்தில்தான் செய்திருக்கிறேன்.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
15.4.09
துயருறுதலும் திரிதலும் - ஷார்ல் போதலேர்
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(259)
-
►
12
(9)
- சாவில் தொடங்கும் பிறிதான வாழ்வு - பாவிச் மறைவு
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 2
- ஆந்துலேசிய நாய் - திரைக்கதை - 1
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 2
- லட்சம் புத்தகங்களும் இரு நாளிதழ்களும் - 1
- கண்ணாடியில் தெறிக்கும் கொலைச்செயல்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 3 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- போபால்: கால் நூற்றாண்டுக்காலக் குற்றம்
- அகர முதல எழுத்தெல்லாம்? - 2 - ஆர்தர் ஸி. க்ளர்க்
-
►
11
(8)
- அகர முதல எழுத்தெல்லாம்? - 1 - ஆர்தர் ஸி. க்ளர்க்
- கிழவியின் விரக்தி - ஷார்ல் போதலேர்
- அந்நியன் - ஷார்ல் போதலேர்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 5 - மரிலின் க்ரிஸ்ல்
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம்...
- ஃப்ரெஞ்சு அறிஞர் க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ் மறைவு!
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
►
08
(35)
- 108 - 14: லா. ச. ராமாமிருதம்
- எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி
- 108: 13 - வசனகவிதை
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 1 - ழார் பத்தாய்
- எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி
-
▼
04
(34)
- தொன்மம் இயற்றலின் மரணம் - ஸில்வியா ப்ளாத்
- எற்றையும் நிலவும் திங்கள் - ஸில்வியா ப்ளாத்
- பின்னிரவின் தனிமொழி - ஸில்வியா ப்ளாத்
- இன்மையின் சுவை - ஷார்ல் போதலேர்
- அழிவு - ஷார்ல் போதலேர்
- மாயத்தாள் என்னை எரித்தல் - ஸில்வியா ப்ளாத்
- இறந்தோர் - ஸில்வியா ப்ளாத்
- இறுதிச்சொற்கள் - ஸில்வியா ப்ளாத்
- பேரழிவு இலக்கியத்தின் களம் - ஜே. ஜி. பல்லார்ட் மறை...
- மாறுபடும் சாவியுடன் - பௌல் ஸெலான்
- அழுங்கல் - பௌல் ஸெலான்
- காதல் பிசாசின் கண்ணும் நோக்க - ஸில்வியா ப்ளாத்
- 18 ஏப்ரல் - ஸில்வியா ப்ளாத்
- துயருறுதலும் திரிதலும் - ஷார்ல் போதலேர்
- தயை - ஸில்வியா ப்ளாத்
- நீரைக் கடத்தல் - ஸில்வியா ப்ளாத்
- தமிழ்நாட்டில் இலக்கியம் பரவுவது கஷ்டம் - தமிழவன்
- இருந்ததும் இவருள் மண் - பௌல் ஸெலான்
- ஆடி - ஸில்வியா ப்ளாத்
- படியிறங்கும் ஈவாவுக்கு - ஸில்வியா ப்ளாத்
- உருவகங்கள் - ஸில்வியா ப்ளாத்
- புலம் பிரிந்தோர் அழிவிதி - ஸில்வியா ப்ளாத்
- நீர்யாமம் - ஸில்வியா ப்ளாத்
- குழவியற்ற பெண்டிர் - ஸில்வியா ப்ளாத்
- நீயாய் - ஸில்வியா ப்ளாத்
- நச்சினார்க்கினியர், அண்ணாதுரை, ஷெல்டன் - தமிழவன்
- பர்தா - ஸில்வியா ப்ளாத்
- நரகம் வரும் போகும் - சி. மணிக்கு அஞ்சலி
- தென்புல எழுஞாயிறு - ஸில்வியா ப்ளாத்
- விசாரணை - ஸில்வியா ப்ளாத்
- தூக்குமரத்தார் - ஸில்வியா ப்ளாத்
- தூரத்தில் வெகுதூரத்தில் - ஷார்ல் போதலேர்
- துயரின் ரசவாதம் - ஷார்ல் போதலேர்
- ஊமைக்காயம் - ஸில்வியா ப்ளாத்
-
►
12
(9)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (180)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (26)
- அணுசக்தி (10)
- அறிவியல் (45)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (56)
- உரைமொழி (10)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (170)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (175)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழியல் (21)
- செயல் (86)
- ஜெர்மன் (9)
- திரை (27)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (41)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (168)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (23)
1 கருத்துகள்:
பாரதியின் மொழியை வாசிப்பது போலிருந்தது. இந்தத் தமிழ்-ஆக்கம் இனிது.
Post a Comment